மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல பெருமளவு மக்கள் திரண்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில்...
வார இறுதி நாட்களுடன், மிலாடி நபி பண்டிகையும் வருவதால் சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந...
ஞாயிறு விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்றதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வ...
இந்தியா முழுவதும் சொகுசு நட்சத்திர விடுதிகளை நடத்தி வரும் பிரபல ஸ்டெர்லிங் ஹாலிடேஸ் நிறுவனம் மீது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு ப...
தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிப்பு
ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி...
தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் உள...
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதிரொலியாக, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - விருதுநகர் ஆட்சியர்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் ப...